மழைநீர் சேகரிப்பை ஒவ்வொருவரும் செயல்படுத்த வேண்டும். மழைநீரை சேகரித்து வளமான பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து, மழைநீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.