thumbnail

மழைநீரை சேமிக்க முதலமைச்சர் அறிவுரை!

By

Published : Aug 8, 2019, 1:31 PM IST

மழைநீர் சேகரிப்பை ஒவ்வொருவரும் செயல்படுத்த வேண்டும். மழைநீரை சேகரித்து வளமான பூமியாக தமிழ்நாடு தொடர்ந்திட ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து, மழைநீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.