thumbnail

By

Published : Jun 28, 2021, 3:32 PM IST

ETV Bharat / Videos

+2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது - பொன்முடி

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் தலைமையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, + 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.