அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற தலைமையாசிரியர் - அரசுபள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து சென்ற தலைமையாசிரியர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 9, 2020, 5:23 PM IST

Updated : Mar 9, 2020, 5:53 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே மங்கலம் கிராமத்திலுள்ள அரசுத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன், விடுப்பு எடுக்காமல் வந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் 20 பேரை இரண்டுநாள் சுற்றுலாவாக சென்னை அழைத்துச் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு அழைத்து வந்துள்ளார். இது குறித்த சிறப்புத்தொகுப்பு...
Last Updated : Mar 9, 2020, 5:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.