thumbnail

By

Published : Jan 5, 2022, 8:14 AM IST

ETV Bharat / Videos

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்

திருவாரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் நேற்று (ஜனவரி 4) தொடங்கி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.