thumbnail

By

Published : Sep 11, 2019, 12:40 PM IST

ETV Bharat / Videos

காரை தாறுமாறாக ஓட்டிய புது மாப்பிள்ளை - ஒருவர் பலி

மதுரை: மாநகராட்சி அலுவலக வாசலில் பணி ஒதுக்கீட்டுக்காகக் காத்திருந்த துப்புரவுப் பணியாளர் கூட்டத்துக்குள் தாறுமாறாக கார் புகுந்ததில் தமிழரசன் என்பவர் பலியாகியுள்ளார். விபத்துக்குக் காரணமான கார் ஒட்டுநரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் மேலமடை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (எ) ஜெயகாந்த் என்றும் அவருக்கு இன்று திருமணம் நடைபெற இருந்ததும் தெரிய வந்ததுள்ளது. புது மாப்பிள்ளை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த திருமணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.