'கண்ணகி நீதி கேட்ட மதுரையில் பட்டியல் சமூகத்தினருக்கும் இம்மண்ணில் நீதி கிடைத்துள்ளது' - கோகுல்ராஜ் கொலை வழக்கு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14675913-thumbnail-3x2-mdu.jpg)
கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் பட்டியல் சமூக இளைஞரின் கொடூர கொலைக்கும் நீதி கிடைத்துள்ளது எனவும்; இது ஒரு சமூக நீதிப் போராட்டம் எனவும் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய ப.பா.மோகன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
கோகுல்ராஜ் கொலை வழக்கு