காவல்துறை தாக்கியதில் தனது கணவர் திராவிடமணி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 09 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 12 minutes ago
காவல்துறை தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
"ஹரியானாவில் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு" - வானதி சீனிவாசன்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஹரியானாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியால், ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் 22ஆம் தேதி நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலனி என்ற பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த குழந்தைகள் உள்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More
1 ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டுக்காக நடந்த கொலை வெறிதாக்குதல்.. சென்னை குற்றச் செய்திகள்!
ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டு மளிகை கடைக்காரர் மீது கத்தியால் தாக்குதல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய குற்றச் சம்பவங்கள் குறித்துப் பார்க்கலாம். | Read More
காவல்துறை தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
காவல்துறை தாக்கியதில் தனது கணவர் திராவிடமணி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
"ஹரியானாவில் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு" - வானதி சீனிவாசன்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஹரியானாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியால், ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் 22ஆம் தேதி நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலனி என்ற பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த குழந்தைகள் உள்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More
1 ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டுக்காக நடந்த கொலை வெறிதாக்குதல்.. சென்னை குற்றச் செய்திகள்!
ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டு மளிகை கடைக்காரர் மீது கத்தியால் தாக்குதல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய குற்றச் சம்பவங்கள் குறித்துப் பார்க்கலாம். | Read More