thumbnail

ஏற்காடு சேர்வராயன் கோயில் தேர் திருவிழா!

By

Published : Jun 15, 2022, 1:46 PM IST

சேலம்: மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள கடல் மட்டத்திலிருந்து சுமார் 4600 அடி உயரத்தில் உல்ள சேர்வராயன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். கரோனா நோய் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெறும் திருவிழா என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.