கனமழையால் தத்தளிக்கும் பெங்களூரு... வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவரை காப்பாற்றிய காவலாளி

By

Published : Sep 5, 2022, 5:17 PM IST

thumbnail
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்த வந்த நிலையில், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி, நகரே வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவின் மரகத்ஹள்ளி - சில்க் போர்ட் ஜங்ஷன் அருகில், மழை நீரில் சிக்கிய ஒருவரை அங்கிருந்த காவலாளி ஒருவர் காப்பாற்றினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.