பொதுக்குழு விவாதங்களை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை தெரியும் - ஆர்.பி. உதயகுமார்

By

Published : Jun 23, 2022, 11:11 AM IST

thumbnail

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற முன்னாள் அமைச்சர் உயதகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்காக பொதுக்குழு கூட்டப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. பொதுக்குழு விவாதங்களை பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை தெரியும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.