மகளை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு திரும்பிய தந்தை சாலை விபத்தில் உயிரிழப்பு!

By

Published : May 23, 2022, 5:47 PM IST

thumbnail
தெலங்கானா மாநிலம் தள்ளாடா நகரில் தனது மகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு, திரும்பிச் சென்ற தந்தை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், தந்தை படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சாலை விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.