மக்களை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை - ஒற்றை காட்டு யானை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 10, 2020, 1:59 PM IST

தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஒற்றைக் காட்டு யானை ஒன்று, விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திவருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த யானை இதுவரை 14 பேரைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.