thumbnail

பேருத்திற்குள் வடியும் மழை நீர் - பயணிகள் அவதி

By

Published : Oct 25, 2021, 4:46 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்.25) மாலை மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11) பேருந்தின் உள்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.