thumbnail

By

Published : Jan 6, 2022, 10:57 PM IST

ETV Bharat / Videos

அனுமதியின்றி விளையாட்டுப் போட்டி: 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் பகுதியில் பெண்கள் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் அனுமதியின்றி இன்று (ஜனவரி 6) விளையாட்டுப் போட்டி நடத்திய 500-க்கும் மேற்பட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.