’12ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்க குழு அமைத்தல்’ - கு. தியாகராஜன் வரவேற்பு
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து அறிவிப்புக்குப் பின்னர், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உத்தரவு வரவேற்கத்தக்கது எனத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.