கிணற்றில் விழுந்த பூனையை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை! - தீயணைப்பு துறை
🎬 Watch Now: Feature Video

திருப்பத்தூர்: பாச்சல் கிராம புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மதியழகன் என்பவருக்கு சொந்தமான, 70 அடியில் கிணற்றில் விழுந்த பூனையை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.