வேலூரில் களைகட்டும் எருதுவிடும் விழா! - vellore district news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10254842-thumbnail-3x2-.jpg)
வேலூர் மாவட்டம் பனமடங்கி கிராமத்தில் இரண்டாவது நாளாக இன்று (ஜன. 15) எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை எட்டிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.