கரோனா தொற்று உயிரிழப்பு - பாதி எரிந்த உடலை உண்ணும் நாய்கள்! - news today
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11631611-thumbnail-3x2-ben.jpg)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்காக தற்காலிக இடத்தை அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது. தகனம் செய்யும் இடத்தில் பாதி எரிந்த உடலை அங்கிருக்கும் நாய்கள் உண்பதகாக கூறப்படுகிறது.