thumbnail

By

Published : Mar 27, 2021, 9:33 AM IST

ETV Bharat / Videos

திருணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: மூவர் காயம்!

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் ஜாய்பூர் பகுதியில் உள்ள திருணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர். சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் இடதுசாரிகள் இருப்பதாக திருணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.