thumbnail

By

Published : Jun 17, 2022, 5:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ETV Bharat / Videos

Watch: யாசகரிடம் தங்கமோதிரம், ரொக்கப்பணத்தை திருடிச்சென்ற 'மகா திருடன்'

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவம் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் யாசகர் ராஜேந்திரன் என்பவர் தான் யாசகம் பெற்ற பணத்தில் அரை சவரன் தங்க மோதிரம் வாங்கியும், ரூ.15,000 ரொக்கத்தை பையில் வைத்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தின் அருகில் உறங்கிக்கொண்டிருந்தார். இதையறிந்த அடையாளம் தெரியாத நபர் அவர், அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது பையை திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இத்திருட்டுச் சம்பவம் குறித்து கோட்டார் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.