பாலாற்று படுகையில் கரடி நடமாட்டம்! - Bear
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15624998-thumbnail-3x2-bear.jpg)
திருப்பத்தூர்: மாவட்டம் வாணியம்பாடி அருகே அம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பாலாற்று படுகையில் கரடி ஒன்று உலா வருகிறது. பழனி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரடி புகுந்துள்ளது. அதனை துரத்து முயன்ற போது பழனியை கரடி தாக்கியதில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.