மிதமான சூழல்.. இதமான சவாரி... கொடைக்கானலில் குவியும் பயணிகள்
திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த குளிர்ச்சியான சூழ்நிலையிலும் அங்கு குவிந்துள்ள சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு இதமான சூழலை அனுபவித்து வருகின்றனர்.