சுமார் 7 அடி நீள பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு - python roaming in the Putheri area
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: நாகர்கோவில் புத்தேரி பகுதியில் நேற்று இரவு ( பிப் 15 ) சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதியினர் கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.