ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்து முடித்த நரிக்குறவ இன மக்கள்!
நாடு எங்களுக்கு எதையும் செய்யவில்லை, இருந்தும் நாங்கள் நாட்டுக்காக எங்களது ஜனநாயகக் கடமையை கட்டாயம் செய்வோம் என வாக்குச்சாவடிகளில் குடும்பமாக வாக்களிக்கும் நரிக்குறவ மக்கள்....
நாடு எங்களுக்கு எதையும் செய்யவில்லை, இருந்தும் நாங்கள் நாட்டுக்காக எங்களது ஜனநாயகக் கடமையை கட்டாயம் செய்வோம் என வாக்குச்சாவடிகளில் குடும்பமாக வாக்களிக்கும் நரிக்குறவ மக்கள்....