அரவக்குறிச்சி மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு!

By

Published : Jun 13, 2019, 11:40 PM IST

thumbnail
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றிபெற்றிருந்தார். இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் நேரடியாக சென்று திமுகவுக்கு வாக்களித்ததற்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.