thumbnail

By

Published : Jun 25, 2021, 8:07 PM IST

ETV Bharat / Videos

ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர்: உயிர் மீது அலட்சியம் காட்டும் மக்கள்!

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பூண்டி ஏரியில் கலக்கும் இடத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன் பிடித்தும், துணி துவைத்தும் வருகின்றனர். மாவட்ட காவல் துறை அறிவிப்புப் பலகைகள் வைத்தும் பொதுமக்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.