குன்னூரில் புதிதாக தோன்றிய அருவி: மக்கள் குதூகலம்!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9446388-thumbnail-3x2-kodai.jpg)
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் புதிதாக தோன்றிய லாஸ்ஃபால்ஸ், மரப்பாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதனால் அருவி பகுதிகளில் களைகட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் புதிதாக தோன்றிய லாஸ்ஃபால்ஸ், மரப்பாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதனால் அருவி பகுதிகளில் களைகட்டியுள்ளது.