தருமபுரியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை

By

Published : Apr 28, 2020, 8:26 PM IST

thumbnail

தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, இண்டூர், பாளையம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை காரணமாக பாலக்கோடு பகுதிகளில் விவசாய நிலங்களில் விளைந்திருந்த தக்காளிகள் சேதமடைந்தன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.