Watch video:உறங்கிய திருச்சி: தொடர்ந்து 2ஆவது ஞாயிற்றுக்கிழமையில் அடங்கிய ஊர் - Corona spreads

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 16, 2022, 7:48 PM IST

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், திருச்சி மாநகர், புறநகர்ப்பகுதிகளில் மக்கள் ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொள்ளிடம் பாலம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் மேம்பாலம் ஆகியப் பகுதிகளைச் சுற்றி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.