நாமக்கல்லில் ஒப்பாரி வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

By

Published : Feb 22, 2021, 9:50 PM IST

thumbnail

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சாலையிலேயே படுத்து தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி மூலம் எடுத்து சொல்லி முழக்கமிட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.