ஏசியில் ஏற்பட்ட கோளாறால் தீப்பற்றி எரிந்த கார்! - perambalur news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4446031-thumbnail-3x2-pbl.jpg)
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சென்ற காரில் ஏசியில் கோளாறு ஏற்பட்டு தீ பற்றி, வாகனம் முழுவதிலும் பரவியது. இதையறிந்த ராணுவ வீரரும் அவரது மனைவியும் காரைவிட்டு இறங்கி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 20 நிமிட போராட்டத்திற்குப்பிறகு தீ அணைக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.