முழுச் சுதந்திரத்துடன் உருவாகியுள்ள படம் 'கர்ணன்' - மாரி செல்வராஜ்

By

Published : Mar 31, 2021, 6:50 PM IST

thumbnail
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, சந்தோஷ் நராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் மாரி செல்வராஜ் பேசுகையில், கடவுளை வைத்து சமூக நீதியை கர்ணன் மூலமாகப் பேசியுள்ளேன். இந்தப் படம் ழுழுச் சுதந்திரத்துடன் உருவாகியுள்ளது. மேடை கிடைக்காத மனிதர்களை வைத்து படம் பண்ணுகிறேன் எனப் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.