உணவகத்துக்குள் புகுந்த 5 அடி நீள பாம்பு - பதறி ஓடிய ஊழியர்கள் - வனத்துறை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17086233-thumbnail-3x2-snake.jpg)
வேலூர்: குருவராஜபாளைம் பகுதியில் சிவா என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இன்று மாலை உணவு சமைக்க விறகு கட்டை எடுக்க சென்றபோது அதில் இருந்து சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு வெளியே வந்துள்ளது. இதனைக்கண்டு உணவக ஊழியர்கள் பதறி ஓடியுள்ளனர். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் இதனை பாதுகாப்பக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST