'ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்காதே': இயற்கை விவசாயிகள் கோரிக்கை

By

Published : Dec 30, 2022, 6:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

thumbnail

சீர்காழியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலியினை முன்னிட்டு, நியாய விலைக்கடையில் வழங்கவுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டத்தை தடைசெய்யக்கோரி இயற்கை விவசாயிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.