கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்குப் பின் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுயில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 14 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST