காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு - சின்னாளபட்டி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு
🎬 Watch Now: Feature Video

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவர் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது கர்ப்பிணியாக உள்ள பாண்டிசெல்விக்கு சின்னாளபட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST
TAGGED:
பெண் காவலருக்கு வளைகாப்பு