பெண்களின் பாதுகாப்பிற்காக கேமராக்கள் அமைத்து கண்காணிப்பேன் - பாளையங்கோட்டை நாதக வேட்பாளர் பாத்திமா சிறப்பு நேர்காணல்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11275359-thumbnail-3x2-ntk.jpg)
திருநெல்வேலி: பெண்களின் பாதுகாப்பிற்காக தொகுதி முழுவதும் கேமராக்கள் அமைத்து எனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பேன் என பாளையங்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.