மகாராஷ்டிராவில் புலி தாக்கி இளைஞர் உயிரிழப்பு

By

Published : Jul 10, 2021, 10:13 PM IST

thumbnail
மகாராஷ்டிராவின் யமத்வாலில் ஜமானி வனப்பகுதிக்கு அருகிலுள்ள பிவர்டோல் கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் பவன் லெங்குரே(18), புலி தாக்கி உயிரிழந்தார். கிராமவாசிகளின் அசத்தம் கேட்டு மிரண்ட புலி, வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. தற்போது புலியைப் பிடிப்பதற்கான பணியை படான் வனத்துறை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.