மோசமான வானிலையில் சிக்கிய கப்பலில் இருந்த 16 பேர் மீட்பு!
மும்பையில் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கடும் கடல் சீற்றத்தில் சிக்கிய கப்பலில் இருந்து 16 பேரை இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த இரு ஹெலிகாப்டர்கள் பத்திரமாக மூலம் மீட்கப்பட்டனர்.
TAGGED:
Rescue operation in Mumbai