காற்று மாசு குறைவால் துல்லியமாகத் தெரியும் இமயமலை சிகரம்! - சஹரன்பூர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11847964-650-11847964-1621607100434.jpg)
உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த சில நாள்களாகக் கனமழை பெய்து ஓய்ந்ததையடுத்து, காற்று மாசுபாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, மேகங்கள் விலகிய நிலையில் இமயமலையின் சிகரங்கள் தெளிவாகத் தெரிகின்றன. உள்ளூர் வாசிகள் அதனைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்கின்றனர்.