ரக்ஷா பந்தன் - மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12842686-thumbnail-3x2-trl.jpg)
ரக்ஷா பந்தன் தினமான இன்று (ஆக்ஸ்ட்.22) ஒடிசாவின் பூரி கடற்கரையில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் கூறி மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அதில் ”gift a plant”என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.