ரக்‌ஷா பந்தன் - மணல் சிற்பம் உருவாக்கிய சுதர்சன் பட்நாயக்

By

Published : Aug 22, 2021, 9:36 AM IST

thumbnail

ரக்‌ஷா பந்தன் தினமான இன்று (ஆக்ஸ்ட்.22) ஒடிசாவின் பூரி கடற்கரையில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள் கூறி மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அதில் ”gift a plant”என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.