viral video: 3 அடி பாம்பை விழுங்கிய 4 அடி பாம்பு - தன்னின உயிர் உண்ணி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12295688-thumbnail-3x2-aa.jpg)
ஒடிசா மாநிலம் கோர்த்தா மாவட்டம் பாலகதி கிராமத்தில் 4 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று 3 அடி நீளமுள்ள நாகத்தை விழுங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பார்த்த மக்கள் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் அளித்து, 3 அடி நீளமுள்ள பாம்பினை மீட்டனர். தன் இனத்தைச் சேர்ந்த பாம்புகளை பெரும்பாலும் உண்டு வாழும் இத்தகைய பாம்புகள் தன்னின உயிர் உண்ணி (கானிபாலிசம்) என்று அழைக்கப்படுகிறது.