thumbnail

கார் குடோனில் தீ விபத்து- 100 வாகனங்கள் கருகி நாசம்

By

Published : Apr 29, 2021, 12:55 PM IST

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் உள்ள மஹிந்திரா கார் ஏஜென்சியில் இன்று (ஏப்ரல் 29) அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 100 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால் தற்போதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.