ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா விருந்து... 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - மடை கருப்பணசாமி கோயில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15159081-thumbnail-3x2-svg5.jpg)
சிவகங்கை மாவட்டம் திருமலை கிராமத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா விருந்து அசைவ திருவிழா நேற்று (ஏப். 29) நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இதற்காக 267 கருப்பு நிற ஆடுகள் மட்டும் பலிகொடுக்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST