ETV Bharat / state

தேசிய பெண் குழந்தைகள் தின விழா: மாணவிகளுக்கு மனநல ஆலோசனை - Tn vnr school girls motivation class

விருதுநகர்: தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

National Girl Child Day Festival
Virudhunagar National Girl Child Day Festival
author img

By

Published : Jan 24, 2020, 9:00 PM IST

விருதுநகர் அருகே சின்னையாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித் துறை, வேர்ல்டு விஷன் இந்தியா ஆகிய துறைகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவோம் போன்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மனநல நிபுணர் இளவரசி, வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்காப்பு நடவடிக்கைகள், உளவியல் சம்மந்தப்பட்ட கேள்விகள் குறித்து பல்வேறு தகவல்களை கற்றுக்கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் 11, 12ஆம் வகுப்பு மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் அருகே சின்னையாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித் துறை, வேர்ல்டு விஷன் இந்தியா ஆகிய துறைகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவோம் போன்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மனநல நிபுணர் இளவரசி, வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்காப்பு நடவடிக்கைகள், உளவியல் சம்மந்தப்பட்ட கேள்விகள் குறித்து பல்வேறு தகவல்களை கற்றுக்கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு மனநல ஆலோசனை

இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் 11, 12ஆம் வகுப்பு மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Intro:விருதுநகர்
24-01-2020

தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது

Tn_vnr_08_school_girls_motivation_class_vis_script_7204885Body:விருதுநகர் அருகே சின்னையாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளி கல்வித்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா ஆகியவை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகளைக் பாதுகாப்போம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவோம் போன்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மனநல நிபுணர் இளவரசி மற்றும் வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் இராஜசுலோச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியின் மூலம் பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகள் தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் உளவியல் சம்மந்தப்பட்ட கேள்விகள் குறித்து பல்வேறு தகவல்களை கற்று கொண்டதாக தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.