ETV Bharat / state

பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

விருதுநகர்: பெளர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சதுரகிரி கோயிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
சதுரகிரி கோயிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை
author img

By

Published : Feb 27, 2021, 10:42 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது தரை மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

சதுரகிரி கோயிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

தற்போது பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி முதல் இன்று (பிப்.27) வரை மொத்தம் 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது.

பௌர்ணமி பூஜை நேற்று (பிப்.26) முடிவடைந்த நிலையில், 4ஆவது நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலானது தரை மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாள்கள், பௌர்ணமி 4 நாள்கள் என மொத்தம் 8 நாள்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

சதுரகிரி கோயிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை

தற்போது பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி முதல் இன்று (பிப்.27) வரை மொத்தம் 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது.

பௌர்ணமி பூஜை நேற்று (பிப்.26) முடிவடைந்த நிலையில், 4ஆவது நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.