ETV Bharat / state

விழுப்புரம் அருகே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது! - crime

விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

goondas
author img

By

Published : Aug 8, 2019, 7:27 AM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கழிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணா (எ) கருணாகரன். இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்துதல், மதுபாட்டில்கள் விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தார். எனவே, மீது கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து, இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில் கருணாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கழிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கருணா (எ) கருணாகரன். இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்துதல், மதுபாட்டில்கள் விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்தார். எனவே, மீது கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து, இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார். அதன் பேரில் கருணாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல் துறையினர், கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Intro:விழுப்புரம்: மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.Body:விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கழிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கருணா (எ) கருணாகரன்.

இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்துதல், மதுபாட்டில்கள் விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கோட்டகுப்பம் மதுவிலக்கு அமலாக்கபிரிவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

Conclusion:அதன் பேரில் இன்று போலீசார்க ருணாகரன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.