ETV Bharat / state

பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!

author img

By

Published : Mar 22, 2021, 1:48 PM IST

வேலூர்: பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான 1 டன் குட்கா பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட குட்கா  வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்  குட்கா பறிமுதல்  பெங்களூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்  Seizure of one tonne of Gutka smuggled from Bangalore  Gutka Seized  Gutka Seized in vellore  Rs 2 lakh worth Gutka police seized
Rs 2 lakh worth Gutka police seized

வேலூர் அடுத்த மாங்காய் மண்டி பகுதியில் காவல் துறையினர் இன்று (மார்ச். 22) காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சேதனை செய்தனர்.

அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா பொருள்களை கடத்திவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தி கொண்டுவரப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த ஜீனித் கான் (22), விவேக் ராஜ்(29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியிலிருந்து கடத்தி வந்து கோயம்புத்தூரில் விற்பனை: 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

வேலூர் அடுத்த மாங்காய் மண்டி பகுதியில் காவல் துறையினர் இன்று (மார்ச். 22) காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து ஆரணி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சேதனை செய்தனர்.

அதில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான ஒரு டன் குட்கா பொருள்களை கடத்திவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தி கொண்டுவரப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம், மைசூரைச் சேர்ந்த ஜீனித் கான் (22), விவேக் ராஜ்(29) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியிலிருந்து கடத்தி வந்து கோயம்புத்தூரில் விற்பனை: 150 கிலோ கஞ்சா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.