ETV Bharat / state

மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு!

author img

By

Published : Dec 2, 2019, 5:06 PM IST

வேலூர்: தமிழ்நாடு - ஆந்திரா எல்லை வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

Elephant death
Elephant death

வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு அருகே உள்ள பலமனேரி வனப்பகுதியைச் சேர்ந்தவர் செங்கல் ராயுடு (விவசாயி). இவருக்குச் சொந்தமான நிலத்தில் நேற்று இரவு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது, விவசாய நிலத்திற்குள் இருந்த மின்சாரக் கம்பி மேல் இருந்த மரக்கிளையை, யானை உடைக்க முற்படும் போது, யானை மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

இன்று காலை வழக்கம் போல் நிலத்திற்கு வந்த செங்கல் ராயுடு யானை உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக பலமனேரி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த யானை

வேலூர் மாவட்டம் ஆந்திரா - தமிழ்நாடு அருகே உள்ள பலமனேரி வனப்பகுதியைச் சேர்ந்தவர் செங்கல் ராயுடு (விவசாயி). இவருக்குச் சொந்தமான நிலத்தில் நேற்று இரவு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது. அப்போது, விவசாய நிலத்திற்குள் இருந்த மின்சாரக் கம்பி மேல் இருந்த மரக்கிளையை, யானை உடைக்க முற்படும் போது, யானை மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.

இன்று காலை வழக்கம் போல் நிலத்திற்கு வந்த செங்கல் ராயுடு யானை உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக பலமனேரி வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த யானை

இதையும் படிங்க:

உயிரிழந்த கோயில் யானைக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் கருப்பணன்!

Intro:தமிழக - ஆந்திரா வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து ஆண்யானை உயிரிழப்பு ஆந்திர வனத்துறையினர் விசாரணை
Body:
ஆந்திரா - தமிழக எல்லையில் அமைந்துள்ள பலமனேரி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயி செங்கல் ராய்டு என்பவர் நிலத்தில் நேற்று இரவு யானைக் கூட்டம் ஒன்று வந்துள்ளது அப்போது விவசாய நிலத்திற்குள் இருந்த மின்சாரம் கம்பி இது இருந்த மரக்கிளையை உடைக்க முற்படும் போது யானை மீது மின்சாரம் பாய்ந்து ஆண் யானை ஒன்று உயிரிழந்தது இதுகுறித்து பலமனேரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.