ETV Bharat / state

தீபம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்! - தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்

வேலூர்: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து புதிய ரக சேலைகளை பார்வையிட்டார்.

diwali
author img

By

Published : Sep 23, 2019, 9:27 PM IST

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் அமைந்துள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை அவர் பார்வையிட்டார்.

தீபம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்!

கோ-ஆப்டெக்ஸின் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் உடைகள் ரூ.10.92 கோடி விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.13 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தீபம் கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம் இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் விற்பனையை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி பண்டிகைக்காக 12,575 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் அமைந்துள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை அவர் பார்வையிட்டார்.

தீபம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை தொடக்கம்!

கோ-ஆப்டெக்ஸின் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் உடைகள் ரூ.10.92 கோடி விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.13 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தீபம் கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம் இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் விற்பனையை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையும் படிக்க: தீபாவளி பண்டிகைக்காக 12,575 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

Intro:வேலூர் மாவட்டம்

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்Body:வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் அமைந்துள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2019 தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸின் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணாமலை ,சித்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன .கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ .10.92 கோடி விற்பனை செய்யப்பட்டது .தற்போது தீபாவளி 2019 பண்டிகை விற்பனை இலக்காக ரூ .13.00 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது .தீபம் கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு 256.64 லட்சம் விற்பனை செய்யப்பட்டு இவ்வாண்டுக்கு ரூ .3.10 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இறக்கங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.